368
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் இரவு வான்பூங்கா அமைக்கப்படும் என வனத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்...

268
கோவை கரடிமடை பகுதியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைத்  தாக்கி அரிசியை சாப்பிட்ட ஒற்றை காட்டு யானை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவ...

250
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் 9 செல்போன்களைத் திருடிய நபரின் சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.  பஞ்சர் கடை நடத்தி வரும் மணிகண்டன் மற்றும் அவர் ஊழியரின...

4633
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய, விட்டு விட்டு பெய்து வரும் கனமழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டிய பலத்த மழை சென்னையின் பல...

2572
டெல்லியில் 155 கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார். இரவு நேர கடைகள் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதியளித்ததன் மூலம் டெல்லியின் இரவு...

1743
மெக்சிகோவில் இரவு விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். ஜெரெஸ் நகரில் உள்ள "எல் வெனாடிடோ" இரவு கேளிக்கை விடுதிக்கு 2 வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், விடுதி ...

1897
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நோக்கில், சர்வதேச எல்லையை ஒட்டிய, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், 2 மாதங்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச எல...



BIG STORY